உயிரே உயிரே
Written by Selvi on 10:17 AMஅஷ்வின் சென்னை ராம நடராஜ தீட்சிதர் கூறியதன் பேரில் இடைக்கழிநாடு ஜோசியரை பார்க்க சென்றான். அவரிடம் தன் முதலாளி தொழிலதிபர் சந்திரமௌளிஷ்வரனின் ஜாதகத்தைக் கொடுத்து ஆயுள் பலம் பற்றி கேட்டான். அவர் தற்போது ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பிட்டலில் அனுமதிக்கப் பட்டிருப்பதையும் கூறினான்.
ஜோசியர் புஷ்ய நட்சத்திரத்தில் புஷ்பவதியான ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணை அவர் கல்யாணம் செய்து கொண்டால் பிழைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். அஷ்வினும் தனது முதலாளியம்மா பாரிஜாதத்திடம் சென்று விவரத்தைக் கூறினான். அவள் சந்திர மௌலிஷ்வரனையும் பேசி சம்மதிக்க வைத்தாள்.
டைப்ரைட்டிங்க் இன்ஸ்டியுட்டில் படிக்கும் திவ்யாவும் பாஸ்கரும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் அந்த ஜோசியரைப் போய் பார்த்தனர். ஜாதகத்தில் நம்பிக்கை இல்லாத அஷ்வினின் நண்பனான பாஸ்கர் ஜோசியர் குறிப்பிட்ட பெண்ணான தனது காதலி திவ்யாவை தொழிலதிபருக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவிக்கிறான்.
| Posted in »

0 comments: Responses to “ உயிரே உயிரே ”